Saturday, March 26, 2011

புத்தக வெளியீட்டு விழா


Tuesday, March 22, 2011

பெரியார் - அறம், அரசியல், அவதூறுகள் நூல் வெளியீட்டு விழா!




தோழர் சுகுணா திவாகர் எழுதிய
பெரியார் - அறம், அரசியல், அவதூறுகள் நூல் வெளியீட்டு விழா!

நாள் : 29-03-2011, செவ்வாய் மாலை 5.30 மணி

இடம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம்,
(சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் எதிரில்)

பங்கேற்போர் :
கவிஞர் யாழன் ஆதி
கவிஞர் லிவிங் ஸ்மைல் வித்யா
பத்திரிகையாளர் கஜேந்திரன்
பேராசிரியர் அ.மார்க்ஸ்

ஏற்புரை :
கவிஞர் சுகுணா திவாகர்

நன்றியுரை :
தோழர் கவின்மலர்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
கருப்புப் பிரதிகள்

Tuesday, March 1, 2011

சென்னைத் தமிழ் பதிவர்கள் குழுமம்.

அன்பார்ந்த தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தினருக்கு வணக்கங்கள். சென்னையில் உள்ள பதிவர்களுக்காக ஒரு குழும நடவடிக்கைகளை செயல் படுத்த, பதிவர்கள் அனைவரும் விருப்பம் தெரிவித்த காரணத்தால், அதன் செயல்பாடுகள் குறித்த உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம். நன்றி.

Monday, January 3, 2011

மீண்டும் ஒரு காதல் கதை புத்தக வெளியீடு 4/01/11

Wednesday, August 25, 2010

கவிதை உலகம் புத்தக வெளியீட்டு விழா 28/08/10

நண்பர்களே !

வரும் ஆகஸ்ட், 28 ஆம் ( சனிக்கிழமை) அன்று
'கவிதை உலகம்' நூல்
வெளியீட்டு விழா நடைப்பெறவுள்ளது.

நூலை வெளீயிடுபவர் : திரு. கயல் தினகரன்,
தலைவர், சென்னை மாவட்ட நூலக ஆணையம்

முதல் பிரதி பெறுபவர் : திரு. அரிமா. இளங்கண்ணன்

தொகுப்பு நூலில் இடம் பெற்ற எழுத்தாளர்களுக்கு சான்றிதழை திரு.'அமுதா' பாலகிருஷ்ணன் வழங்கவிருக்கிறார்.

நேரம் : மாலை 6 மணி
இடம் :
தேவநேயப் பாவாணர் நூலகம் கட்டிடம்
சிற்றரங்கம்
LLA, அண்ணா சாலை,
சென்னை – 2

வெளியீட்டு விழாவன்று ரூ.315/- மதிப்புள்ள நாகரத்னா பதிப்பகத்தின் ஏழு நூல்கள் ரூ.250 /- விற்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு: guhankatturai.blogspot.com

Tuesday, August 17, 2010

சினிமா வியாபாரம் புத்தக வெளியீடும்... பதிவர் சந்திப்பும்


சினிமா வியாபாரம் புத்தக வெளியீடு

தேதி : 21/08/10

நேரம்: மாலை 6.00

இடம்: தக்கர் பாபா வித்யாலயா, வினோபா ஹால்
வெங்கட் நாராயணா ரோடு. தி.நகர்
அனைவரும் வருக.. ஆதரவு தருக..

Wednesday, July 21, 2010

தொலைக்கப்பட்ட தேடல்கள் புத்தக வெளியீடு.. வரும் சனிக்கிழமை.. மாலை..


புத்தக வெளியீட்டு நிகழ்வில் ரூ.100 மதிப்புள்ள ‘தொலைக்கப்பட்ட தேடல்கள்‘ புத்தகம் 50 சதவிகித கழிவில் ரூ.50/-க்கு கிடைக்கும். 


மேலும், டாக்டர் வெ.இராதாகிருஷ்ணன் எழுதிய ‘நுனிப்புல்‘ சிறுகதைத் தொகுப்பு பாகம் - 1 வருகை தருகின்ற அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும்.


அனைவரும் வருக !