Wednesday, August 25, 2010

கவிதை உலகம் புத்தக வெளியீட்டு விழா 28/08/10

நண்பர்களே !

வரும் ஆகஸ்ட், 28 ஆம் ( சனிக்கிழமை) அன்று
'கவிதை உலகம்' நூல்
வெளியீட்டு விழா நடைப்பெறவுள்ளது.

நூலை வெளீயிடுபவர் : திரு. கயல் தினகரன்,
தலைவர், சென்னை மாவட்ட நூலக ஆணையம்

முதல் பிரதி பெறுபவர் : திரு. அரிமா. இளங்கண்ணன்

தொகுப்பு நூலில் இடம் பெற்ற எழுத்தாளர்களுக்கு சான்றிதழை திரு.'அமுதா' பாலகிருஷ்ணன் வழங்கவிருக்கிறார்.

நேரம் : மாலை 6 மணி
இடம் :
தேவநேயப் பாவாணர் நூலகம் கட்டிடம்
சிற்றரங்கம்
LLA, அண்ணா சாலை,
சென்னை – 2

வெளியீட்டு விழாவன்று ரூ.315/- மதிப்புள்ள நாகரத்னா பதிப்பகத்தின் ஏழு நூல்கள் ரூ.250 /- விற்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு: guhankatturai.blogspot.com

No comments:

Post a Comment