Monday, June 28, 2010

புத்தகமாய் உங்கள் கவிதைகள்...

நாகரத்னா பதிப்பக சார்பில் 'கவிதை உலகம்' என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியிட இருக்கிறோம். படைப்புகள் அனுப்ப விரும்புவோர் nagarathna_publication@yahoo.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

தலைப்பு : எழுத்தாளர் விரும்பும் தலைப்பில் எழுதலாம்

கவிதை 24 வரிக்குள் இருக்க வேண்டும். ஹைக்கூ, மரபு, புதுக்கவிதை என்று எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

கவிதைகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 05/07/10

பதிவுலக நண்பர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Friday, June 18, 2010

பதிவர் டி.வி.ஆரின் புத்தக வெளியீட்டு விழா 19/06/10

பெரியவர், நண்பர் டி.வி.ஆர் என்றழைக்கப்படும், டி.வி. ராதாகிருஷ்ணன் அய்யா அவர்கள் எழுதிய “கலைஞர் என்னும் கலைஞன்” என்கிற புத்தகம் வெளியீட்டு விழா நாளை மாலை நடைபெறுகிறது. பதிவர்கள், நண்பர்கள் அனைவரும், வந்திருந்து சிறப்பிக்க வேண்டுமாறு தமிழ் வலைப்பதிவர்குழுமம் அன்புடன் அழைக்கிறது.



புத்தகத்தின் பெயர்: கலைஞர் என்னும் கலைஞன்”
வெளியீட்டு தேதி : 19/06/10
வெளியீட்டு நாள் : சனிக்கிழமை
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
நெ.6. முனுசாமி சாலை,
மேற்கு கே.கே.நகர்.
சென்னை.
           

Thursday, June 3, 2010

சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு 05/06/10

சென்னையில் வருகிற சனிக்கிழமை மாலை5.30 மணிக்கு, மெரீனா காந்தி சிலையருகில் 05/06/10 அன்று பதிவர் சந்திப்பு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இடம் : சென்னை மெரீனா காந்தி சிலை அருகில்

நேரம் ; 05.30 -7.30 மாலை

தேதி : 05/06/10

நாள் : சனிக்கிழமை.

சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு 05/06/10

சென்னையில் வருகிற சனிக்கிழமை மாலை5.30 மணிக்கு, மெரீனா காந்தி சிலையருகில் 05/06/10 அன்று பதிவர் சந்திப்பு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இடம் : சென்னை மெரீனா காந்தி சிலை அருகில்

நேரம் ; 05.30 -7.30 மாலை

தேதி : 05/06/10

நாள் : சனிக்கிழமை.