Thursday, June 3, 2010

சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு 05/06/10

சென்னையில் வருகிற சனிக்கிழமை மாலை5.30 மணிக்கு, மெரீனா காந்தி சிலையருகில் 05/06/10 அன்று பதிவர் சந்திப்பு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இடம் : சென்னை மெரீனா காந்தி சிலை அருகில்

நேரம் ; 05.30 -7.30 மாலை

தேதி : 05/06/10

நாள் : சனிக்கிழமை.

1 comment:

மசக்கவுண்டன் said...

ஏதாவது நல்ல முடிவு கொண்டு வாங்க.

Post a Comment